Breaking News

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் டிஎன்பிஎஸ்சி விளக்கம்

February 17, 2020
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் டிஎன்பிஎஸ்சி விளக்கம்!     தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு: எண்: 14/2020 நாள்: 16.02.2020...Read More

பள்ளிகளில் தேர்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்!

December 17, 2019
             பள்ளிகளில் தேர்வின் போது கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்!       தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் அரையாண்டுப் பொதுத் தேர்வு நடைபெற்...Read More

TNPSC குரூப் IV தேர்வில் தேர்வானவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி

November 25, 2019
   குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிப்பு.6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1 ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப...Read More

புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

November 18, 2019
        தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட, 32 ம...Read More

வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி தீர்ப்பு வெளியீடு, PDF வடிவில் 1,045 பக்கம்

November 09, 2019
   வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி தீர்ப்பு வெளியீடு 1,045 பக்க PDF வடிவில்.பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்ய...Read More

முதுகலையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் திருத்திய இறுதி பெயர் பட்டியல்

November 08, 2019
    01.01.2019 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்...Read More

உத்திரபிரதேசத்தில் அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

November 08, 2019
      அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி நவம்பர் 9 ம் தேதி முதல் நவம்பர் 11 ம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற...Read More

பள்ளி செல்லாமல் சுற்றி திரிந்த மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்டிய போலீசார்

November 06, 2019
பள்ளி செல்லாமல் சுற்றி திரிந்த மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்டிய போலீசார். 1330 திருக்குறள்களையும் எழுதி காண்பிக்க வைத்தனர்.Read More

புல் புல் என்ற பெயரில் வங்காள விரிகுடாவில் உருவானது புதிய புயல்

November 06, 2019
     வங்கக்கடலில், புதிய புயலான, 'புல் புல்' உருவாகியுள்ளது; இது, ஒடிசாவை நோக்கி நகரும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து...Read More

பெற்றோர் - ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு பரிசு

November 06, 2019
        தமிழக பள்ளி கல்வி துரையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த, அம...Read More

2019ம் ஆண்டின்TRB TET தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது

October 31, 2019
        2019ம் ஆண்டின் TRB TET தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது   கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இதை...Read More

ஆசிரியர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ள Websites வலைத்தளங்களின் தொகுப்பு

October 30, 2019
   ஆசிரியர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ள வலைத்தளங்களின் தொகுப்பு. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்...Read More

பணி நிரவலால் எட்டாயிரம் ஆசிரியர்களின் பதவி உயர்வு தாமதமாகியுள்ளது

October 18, 2019
        அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 8000 இடைநிலை ஆசிரியர்களுக்கு பல ஆண்டுகளாக பதவிஉயர்வு அளிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கி...Read More

இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க தடை - மாசு கட்டுப்பட்டு வாரியம் நடவடிக்கை

October 18, 2019
       தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படுவதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது .'சுற்றுச்...Read More

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி மகப்பேறுடன் கூடிய விடுமுறை

October 17, 2019
    மகப்பேறு நலன் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வ...Read More

ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து விண்ணப்பங்களும் ஒரே கோப்பில்

October 16, 2019
     ஆசிரியர்களுக்கு தேவையான அணைத்து விண்ணப்பங்களும் ஒரே கோப்பில் உள்ளது, கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளல...Read More

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

October 14, 2019
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுRead More

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

October 14, 2019
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுRead More