Breaking News

தீபாவளிக்கு பின்னர் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும்

      தீபாவளி முடிந்த பின்னர் ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே மூன்றாண்டு என்ற விதிமுறையில் இருந்து விலக்கு பெற முடியும் எனவும் மற்ற ஆசிரியர்கள் மூன்றாண்டுகள் முழுமையாக பணிபுரிந்து இருந்தால் மட்டுமே பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலும்.


No comments